tag:blogger.com,1999:blog-19621947.post113766295700387930..comments2023-05-24T19:39:42.669+05:30Comments on பக்கம் 78: கவி7: நம்பிக்கைAnonymoushttp://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-19621947.post-1139828940435847692006-02-13T16:39:00.000+05:302006-02-13T16:39:00.000+05:30//வாழ்க்கையில் விட்டுச்செல்லும் சுவடுகளைத் திரும்ப...//வாழ்க்கையில் விட்டுச்செல்லும் சுவடுகளைத் திரும்பி வந்து தேட ஏதேனும் வழியுண்டா தேவ்?// <BR/>இது கவிஞரின் பார்வையால் விளைந்தக் கேள்வி!<BR/><BR/><BR/>இருந்தால் சொல்லுங்கள், கணிசமாக காசு பார்த்து விடலாம் :)))<BR/>இது வியாபார பார்வையால் விளைந்தக் கேள்வி!<BR/><BR/>தற்சமயம் இரண்டுக்குமே என்னிடம் பதில் இல்லையே...:)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-1138952161097134742006-02-03T13:06:00.000+05:302006-02-03T13:06:00.000+05:30சுவடுகளை விட்டுச் செல்வதற்குத்தானே வாழ்கிறோம் வாழ்...சுவடுகளை விட்டுச் செல்வதற்குத்தானே வாழ்கிறோம் வாழ்க்கை? கடலோரச் சுவடுகளை திரும்பப்போய்த் தேடலாம்...வாழ்க்கையில் விட்டுச்செல்லும் சுவடுகளைத் திரும்பி வந்து தேட ஏதேனும் வழியுண்டா தேவ்? <BR/><BR/>இருந்தால் சொல்லுங்கள், கணிசமாக காசு பார்த்து விடலாம் :)))<BR/><BR/>எளிமையும், இனிமையும் இணைந்து நடந்த கவிதை. அதன் தடங்கள் நெஞ்சில்!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-1138942149444138402006-02-03T10:19:00.000+05:302006-02-03T10:19:00.000+05:30தங்கள் ரசனைக்கு நன்றி அனுசுயாதங்கள் ரசனைக்கு நன்றி அனுசுயாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-1138942054881427512006-02-03T10:17:00.000+05:302006-02-03T10:17:00.000+05:30//அந்தக் கடல் தண்ணீருக்கும்ஒரு மோகம் தான் உன்கால்...//அந்தக் கடல் தண்ணீருக்கும்<BR/>ஒரு மோகம் தான் உன்<BR/>கால் சுவடுகள்மீது..//<BR/>நித்யா, அப்படியா சொல்லுறீங்க...<BR/><BR/>அதான் சுனாமியா சீறி ஊருக்குள்ளே வந்துப் போனதோ என்னைப் பார்க்க??:)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-1138941923167342762006-02-03T10:15:00.000+05:302006-02-03T10:15:00.000+05:30ஞானசேகர் சார் தங்கள் வருகையினால் மிக்க மகிழ்ச்சி அ...ஞானசேகர் சார் தங்கள் வருகையினால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-1138941829633735502006-02-03T10:13:00.000+05:302006-02-03T10:13:00.000+05:30Dreamz Thanks :)Dreamz Thanks :)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-1138886869580191842006-02-02T18:57:00.000+05:302006-02-02T18:57:00.000+05:30ஆர்ப்பாட்டமே இல்லாமல் மென்மையான கவிதை. படம் சூப்பர...ஆர்ப்பாட்டமே இல்லாமல் மென்மையான கவிதை. படம் சூப்பருங்க.<BR/><BR/>-ஞானசேகர்J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-1138886798348706832006-02-02T18:56:00.000+05:302006-02-02T18:56:00.000+05:30ஆர்ப்பாட்டமே இல்லாமல் மெதுவாக வருவிட்டீர்கள்.-ஞானச...ஆர்ப்பாட்டமே இல்லாமல் மெதுவாக வருவிட்டீர்கள்.<BR/><BR/>-ஞானசேகர்J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-1138468083667350182006-01-28T22:38:00.000+05:302006-01-28T22:38:00.000+05:30அவைகள் அழியவில்லை..அந்தக் கடல் தண்ணீருக்கும்ஒரு மே...அவைகள் அழியவில்லை..<BR/>அந்தக் கடல் தண்ணீருக்கும்<BR/>ஒரு மோகம் தான் உன்<BR/>கால் சுவடுகள்மீது..<BR/><BR/>அருமை நண்பரே<BR/>அருமை..!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-1138011349164814602006-01-23T15:45:00.000+05:302006-01-23T15:45:00.000+05:30கவிதை அருமை புகைப்படம் மிக அருமைகவிதை அருமை புகைப்படம் மிக அருமைஅனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-1137825286617082722006-01-21T12:04:00.000+05:302006-01-21T12:04:00.000+05:30பாழ் கவிதையைச் சுவைத்தற்கு நன்றிபாழ் கவிதையைச் சுவைத்தற்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-1137825239238994682006-01-21T12:03:00.000+05:302006-01-21T12:03:00.000+05:30கைப்புள்ள கிண்டலா நானா? என்ன இது சின்னப்புள்ளத் தன...கைப்புள்ள கிண்டலா நானா? என்ன இது சின்னப்புள்ளத் தனமா இருக்கு? ஹி..ஹி..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-1137823060179978492006-01-21T11:27:00.000+05:302006-01-21T11:27:00.000+05:30சுவையான கவிதை தேவ்சுவையான கவிதை தேவ்satheshhttps://www.blogger.com/profile/16411587818886254661noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-1137664822606855162006-01-19T15:30:00.000+05:302006-01-19T15:30:00.000+05:30கிண்டலும் நல்லா பண்ணறீங்க...கவிதையும் நல்லா எழுதறீ...கிண்டலும் நல்லா பண்ணறீங்க...கவிதையும் நல்லா எழுதறீங்க...கலாசறீங்க தல!கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com