tag:blogger.com,1999:blog-19621947.post8530335787240456450..comments2023-05-24T19:39:42.669+05:30Comments on பக்கம் 78: கவி 31:இதுவும் ஒரு கவிதை தான்Anonymoushttp://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-19621947.post-3612778026273322192019-02-02T22:13:39.401+05:302019-02-02T22:13:39.401+05:30Beautiful🌹Beautiful🌹vallihttps://www.blogger.com/profile/01313700661065451110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-6878016690362208942019-02-02T22:08:40.633+05:302019-02-02T22:08:40.633+05:30Beautiful🌹Beautiful🌹vallihttps://www.blogger.com/profile/01313700661065451110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-59289038876562973932007-06-19T10:38:00.000+05:302007-06-19T10:38:00.000+05:30//nalla varikal...good one... //மிக்க நன்றி சீனு//nalla varikal...good one... //<BR/><BR/>மிக்க நன்றி சீனுAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-87925352044988100752007-06-19T10:37:00.000+05:302007-06-19T10:37:00.000+05:30//அட சொல்லவே இல்லை..எப்படிப்பா??;-)அழகாய் இருக்கி...//அட சொல்லவே இல்லை..<BR/>எப்படிப்பா??<BR/>;-)<BR/>அழகாய் இருக்கிறது <BR/>என்று எல்லாம் சொல்ல<BR/>மாட்டேன்..! :-p<BR/><BR/>ஆனால் என் சிந்தனையை<BR/>அழகுபடுத்தியது உங்கள் கவிதை<BR/>அருமை.. <BR/><BR/>நேசமுடன்..<BR/>-நித்தியா //<BR/><BR/>கவிதாயினி ஆச்சே..அதான் வாழ்த்துக்களில் கூட வார்த்தை விளையாட்டு நடத்தியிருக்கீங்க.. மிக்க நன்றி நித்யாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-37962808482598782872007-06-19T10:36:00.000+05:302007-06-19T10:36:00.000+05:30//நல்லாயிருக்கு.வாழ்த்துக்கள் //வாங்க சந்திரவதனா,உ...//நல்லாயிருக்கு.<BR/>வாழ்த்துக்கள் //<BR/><BR/>வாங்க சந்திரவதனா,<BR/><BR/>உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.. சமயம் வாய்க்கும் போது நம்ம பக்கம் 78க்கு வாங்க.. கருத்துக்களைப் பகிருங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-11940958566023003762007-06-19T04:55:00.000+05:302007-06-19T04:55:00.000+05:30nalla varikal...good one...nalla varikal...good one...சீனுhttps://www.blogger.com/profile/16368252953802976753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-57914407114367947992007-05-08T14:14:00.000+05:302007-05-08T14:14:00.000+05:30அட சொல்லவே இல்லை..எப்படிப்பா??;-)அழகாய் இருக்கிறத...அட சொல்லவே இல்லை..<BR/>எப்படிப்பா??<BR/>;-)<BR/>அழகாய் இருக்கிறது <BR/>என்று எல்லாம் சொல்ல<BR/>மாட்டேன்..! :-p<BR/><BR/>ஆனால் என் சிந்தனையை<BR/>அழகுபடுத்தியது உங்கள் கவிதை<BR/>அருமை.. <BR/><BR/>நேசமுடன்..<BR/>-நித்தியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-29787409211386163622007-05-04T12:57:00.000+05:302007-05-04T12:57:00.000+05:30வாங்க ராஜி, முதல் வரவு நல்வரவு ஆகுக... வாழ்த்துக்...வாங்க ராஜி, முதல் வரவு நல்வரவு ஆகுக... வாழ்த்துக்களுக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-10622161407958460332007-05-04T12:28:00.000+05:302007-05-04T12:28:00.000+05:30நல்லாயிருக்கு.வாழ்த்துக்கள்நல்லாயிருக்கு.<BR/>வாழ்த்துக்கள்Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-61925027577806791472007-05-04T12:22:00.000+05:302007-05-04T12:22:00.000+05:30Kavidha superb..Really nice..Kavidha superb..Really nice..Rajihttps://www.blogger.com/profile/02801006288568919473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-89652961907462640242007-05-02T10:38:00.000+05:302007-05-02T10:38:00.000+05:30//இது கவிதையில்ல கதை (யார் கதை???????) //ஒரு வேளை ...//இது கவிதையில்ல கதை (யார் கதை???????) //<BR/>ஒரு வேளை நமக்கெல்லாம் தெரிஞ்சவங்க கதையோ :)<BR/><BR/>//கதையோ கவிதையோ நெஞ்சத் தொட்டுட்ட தலை //<BR/><BR/>டேங்க்ஸ்ங்கோAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-90761325196994272832007-05-02T10:37:00.000+05:302007-05-02T10:37:00.000+05:30சேதுக்கரசி உங்க உதவிக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்...சேதுக்கரசி உங்க உதவிக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.. போட்டிக்கு நீங்களும் கிளம்பியாச்சா ஆத்தாடி... வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-89462827142011839512007-05-02T10:35:00.000+05:302007-05-02T10:35:00.000+05:30//வலியிலே பூத்த பூ என்கிற வரி அருமை தேவ்... ஆசைக்க...//வலியிலே பூத்த பூ என்கிற வரி அருமை தேவ்... ஆசைக்கண்ணீரை கண்ணுக்குள் புதைத்து விட்டதில் இதழ் சிந்தும் வலிப் பூ ! நல்ல கற்பனை.ரசித்தேன். //<BR/><BR/>நற்றமிழ் ரசனைக்கு நன்றி ஷைலஜா.. சமயம் கிடைக்குமாயின் நம்ம பக்கம் 78ஐ கொஞ்சம் புரட்டிப் பாருங்களேன்.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-17906645759713740202007-05-02T10:33:00.000+05:302007-05-02T10:33:00.000+05:30ஜி தம்பி எதுக்கோ இப்பவேக் கேட்டு வச்சிகிட்டு தயாரா...ஜி தம்பி எதுக்கோ இப்பவேக் கேட்டு வச்சிகிட்டு தயாராகற மாதிரி இல்ல தெரியுது.. :)<BR/><BR/>இமசை அரசி,மை ஃபிரண்ட், துர்கா பாசமலர்களே நன்றி நன்றி நன்றி<BR/><BR/>கோபி - நன்றிப்பாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-71364963219006314612007-04-30T23:47:00.000+05:302007-04-30T23:47:00.000+05:30இது கவிதையில்ல கதை (யார் கதை???????) கதையோ கவிதையோ...இது கவிதையில்ல கதை (யார் கதை???????) <BR/><BR/>கதையோ கவிதையோ நெஞ்சத் தொட்டுட்ட தலைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-83400231505792670572007-04-30T21:51:00.000+05:302007-04-30T21:51:00.000+05:30//அதிகாலை கனவினில்மாலைகள் மாற்றியாச்சுபலிக்கும் என...//அதிகாலை கனவினில்<BR/>மாலைகள் மாற்றியாச்சு<BR/>பலிக்கும் என்றும<BR/>பக்கத்து அறை நண்பன் சொல்லி வைக்க<BR/>பிள்ளைகளுக்குப் பேரும் கூட வைச்சாச்சு..//<BR/><BR/>இது அருமைசேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-79275967683232658542007-04-30T21:42:00.000+05:302007-04-30T21:42:00.000+05:30நல்லாருக்கு.. போட்டிக்கு வாழ்த்துக்கள். நானும் இந்...நல்லாருக்கு.. போட்டிக்கு வாழ்த்துக்கள். நானும் இந்த மாதிரி எதுனா எழுதலாம்னு பார்த்தா டாண்ணு கவிதை வந்து அருவி மாதிரி கொட்டமாட்டேங்குது.. ஏற்கனவே வெளியான கவிதையை வேற போடப்படாதுன்னு சொல்லிப்புட்டார்... ம்.. யோசிக்கிறேன் என்ன பண்றதுன்னு.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-73121751199424423622007-04-30T21:33:00.000+05:302007-04-30T21:33:00.000+05:30/சேர்த்து வைத்த ஆசைகளைகண்ணீராய் கண்ணுக்குள் புதைத்.../சேர்த்து வைத்த ஆசைகளை<BR/>கண்ணீராய் கண்ணுக்குள் புதைத்து விட்டு<BR/>வலியிலே பூத்த பூவாம் புன்னகையை<BR/>கல்யாணத்தின் முதல் பரிசாய்<BR/>கன்னியிடம் கொடுத்து நடக்கிறேன்...//<BR/><BR/>வலியிலே பூத்த பூ என்கிற வரி அருமை தேவ்... ஆசைக்கண்ணீரை கண்ணுக்குள் புதைத்து விட்டதில் இதழ் சிந்தும் வலிப் பூ ! நல்ல கற்பனை.ரசித்தேன்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-23314545828746111002007-04-30T20:43:00.000+05:302007-04-30T20:43:00.000+05:30இதுவும் ஒரு கவி காவியம் அண்ணா :-)))இதுவும் ஒரு கவி காவியம் அண்ணா :-)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-73967434742132738882007-04-30T20:42:00.000+05:302007-04-30T20:42:00.000+05:30தங்கச்சி வந்துட்டேன் அண்ணாதங்கச்சி வந்துட்டேன் அண்ணாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-56012040924177622662007-04-30T19:39:00.000+05:302007-04-30T19:39:00.000+05:30பின்னிட்டிங்கண்ணே ;)\\\சேர்த்து வைத்த ஆசைகளைகண்ணீர...பின்னிட்டிங்கண்ணே ;)<BR/><BR/>\\\சேர்த்து வைத்த ஆசைகளை<BR/>கண்ணீராய் கண்ணுக்குள் புதைத்து விட்டு<BR/>வலியிலே பூத்த பூவாம் புன்னகையை<BR/>கல்யாணத்தின் முதல் பரிசாய்<BR/>கன்னியிடம் கொடுத்து நடக்கிறேன்...\\<BR/><BR/>பிரிவின் வலியை எளிமையான வார்த்தைகளில் சொல்லியிருக்கிங்க <BR/><BR/>போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-18734518391111770952007-04-30T18:52:00.000+05:302007-04-30T18:52:00.000+05:30அண்ணா,நீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்.. :-Dஅண்ணா,<BR/><BR/>நீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்.. :-DMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-3803872386669824522007-04-30T17:52:00.000+05:302007-04-30T17:52:00.000+05:30Excellent anna :)))Excellent anna :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19621947.post-32639844301810957562007-04-30T17:51:00.000+05:302007-04-30T17:51:00.000+05:30இதெல்லாம் உங்க மனைவிக்குத் தெரியுமா?? ;)))அருமையான...இதெல்லாம் உங்க மனைவிக்குத் தெரியுமா?? ;)))<BR/><BR/>அருமையானக் கவிதை.ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.com