கவி5:தீவுகள்...தீர்வுகள்...
கூட்டமாய் தான்
துவங்கினோம்...
போகிற போக்கில்.
போட்டி போட்டு..
நான் முந்தி...
நீ முந்தி என...
தற்சமயம்...
ஆங்காங்கே...
தனித் தனித் தீவுகளாய்
நாம் கரையேரி நிற்க...
வாழ்க்கைக் கடலில்..
எங்கேங்கோ
மூச்சைத் தொலைத்து
மூழ்கும் நிலையில்
நம் உறவுகள்...
11 comments:
Simply superb....
அனுசுயா, ஆர்த்தி நன்றி.
ஆழமான கவிதை, அளவான வார்த்தைகளால் உணர்வை அழகாய் படைத்துள்ளீர்கள்...வாழ்த்துகள்!
பாழ் தங்கள் வருகைக்கு முதல் நன்றி. வாழ்த்த்துக்களுக்கு இன்னொரு நன்றி. இணைந்திருப்போம்.
எழிமையான வசனங்களைக் கொண்டு
இனிய கவிபடைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
very nice
றெனிநிமல், கீதா உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
This is really good..nice great
கல்வெட்டு நன்றி :)
100% அக்மார்க் உண்மை. சிறப்பாக எழுதியிருக்கீங்க.
தங்கள் 100% ஆதரவுக்கு கோடானு கோடி நன்றிகள் கைப்புள்ள:)
Post a Comment